திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.